Home Top Ad

நடிகர் ஆர்யா தற்போது தான் பெண் தேடுவதை டிவி நிகழ்ச்சி மூலம் நடத்தி வருகிறார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய தொலைக்காட்சி ஒன்றில் எங்க...

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்- ஆர்யாவை விட்டு விலகி வெளியில் சென்றார்

நடிகர் ஆர்யா தற்போது தான் பெண் தேடுவதை டிவி நிகழ்ச்சி மூலம் நடத்தி வருகிறார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில் பல பெண்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கோமதி என்ற பெண் தனது தாத்தா இறந்து விட்டதால் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இது ஆர்யாவுக்கும், சக போட்டியாளர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியில் ஆர்யாவும் அவருக்கு அனுதாபங்கள் சொல்லி வழி அனுப்பி வைத்துள்ளார்.

0 coment�rios: