Home Top Ad

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி 24 ம் தேதி காலமானார். துபாயில் இறந்த அவரில் உடல் அங்கேயே பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு பின் அறிக்கை வெளியா...

இறந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கடைசி கடைசி சாம்பல் என்னானது!

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி 24 ம் தேதி காலமானார். துபாயில் இறந்த அவரில் உடல் அங்கேயே பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு பின் அறிக்கை வெளியானது.

அவரது உடலை இந்தியாவுக்கு எடுத்து செல்லலாம் என உத்தரவின் பின் உடல் மும்பை திரும்பியது. கடந்த புதன் கிழமை முன் அவரது இறுதி சடங்கு நடத்தப்பட்டு பின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பொது மக்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவரின் சாம்பல் புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தில் கடலில் கரைக்கப்பட்டது.

இதற்காக சாம்பலை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஆகியோர் தனி விமானம் மூலம் எடுத்து வந்திருந்து இறுதி சடங்கை செய்திரு

0 coment�rios: