Home Top Ad

சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்து கலக்குபவர்கள் பலர். அதில் சின்னத்திரையில் இருந்துக்கொண்டே பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திர...

ராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்

சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்து கலக்குபவர்கள் பலர். அதில் சின்னத்திரையில் இருந்துக்கொண்டே பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர்கள் ஒரு சிலர் தான்.

தமிழ் மக்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். அந்த வகையில் ராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் திறமையை கண்டு பத்மபூஷன் பி சுஷீலா மற்றும் கலைமாமணி வாணி ஜெயராம் அவர்கள் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

0 coment�rios: