Home Top Ad

பரபரப்பான செய்திகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளால் அதிக பார்வையாளர்களை கொண்டவர் பாண்டே மற்றும் தந்தி தொலைக்காட்சி. தலைமை செய்...

பரபரப்பான சூழ்நிலையில் பணியில் இருந்து தூக்கப்பட்ட பாண்டே! பின்னணியில் வெளிவந்த புது தகவல்

பரபரப்பான செய்திகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளால் அதிக பார்வையாளர்களை கொண்டவர் பாண்டே மற்றும் தந்தி தொலைக்காட்சி.

தலைமை செய்தி ஆசிரியராகவும், பிரபலங்கள் அனைவரின் எதிர் விமர்சனங்களை சந்தித்தவர் ரங்கராஜ் பாண்டே. தன்னுடைய நெறுக்கடியான கேள்விகளால் பலரை திக்கு முக்காட செய்தும் உள்ளார்.

    இந்நிலையில் தற்போது அவர் பணி நீக்கம் செய்துள்ளனர். பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

ரங்கராஜ் பாண்டே சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வரை நேரில் சென்று பார்த்ததாகவும், தமிழக அரசியல் சம்பந்தமாக வெளிவரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பேசியுள்ளார். அதற்கு முதல்வர் ஒப்புக்கொள்ளாததால் வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்வர், அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்படும் தொலைக்காட்சியின் பட்டியலை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளனர். அந்த பட்டியலில் அரசிற்கு எதிராக செயல்படும் சேனல்கள் அனைத்தும் அரசு கேபிளிலிந்து கட்செய்யப்பட்டுள்ளது. அதில் தந்தி தொலைக்காட்டிசியும் அடங்கும்.

    அரசின் ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிட்டதன் விளைவாகவே தந்தி டிவி மேளாலருக்கு அதிகபடியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு பாண்டே வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பாக வந்த தகவலை தந்தி தொலைக்காட்சியும், ரங்கராஜ் பாண்டேவும் உறுதி செய்யவில்லையாம்.

0 coment�rios: