Home Top Ad

அரசியலுக்கு யார் எப்போது வருகிறார்கள் என்பது தெரியவில்லை. திடீர் திடீர் என பலரும் நான் அரசியலுக்கு வருகிறேன் என அதிரடியாக கூறுகிறார்கள். ...

ரஜினி, கமல்ஹாசனை தொடர்ந்து அரசியலுக்கு வரும் பிரபல நடிகர்- பரபரப்பு செய்தி

அரசியலுக்கு யார் எப்போது வருகிறார்கள் என்பது தெரியவில்லை. திடீர் திடீர் என பலரும் நான் அரசியலுக்கு வருகிறேன் என அதிரடியாக கூறுகிறார்கள்.

அப்படி ரஜினி, கமல் அரசியல் வருவது குறித்து எடுத்த முடிவு அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தது. இந்த நேரத்தில் நடிகர் பார்த்திபன் தானும் அரசியல் வர இருப்பதாக பேசியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் எலியேட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை உருவாக்கி கடல் வளத்தை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான படகுப்போட்டி நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட பார்த்திபன் வெற்றியாளர்களுக்கு பரிசு கொடுத்த பின் பேசியபோது, அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என்றார்.

0 coment�rios: