Home Top Ad

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி ...

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!


1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

0 coment�rios:

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். ...

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம்.

plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.

Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம்.

Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும்.

toe To Bar: தொங்கக்கூடிய கம்பி வீட்டில் இருந்தால் போதும். அதில் தொங்கிக் கொண்டு, கால் விரல்களால் அந்த கம்பியை தொட வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், படிப்படியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.

0 coment�rios:

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. திமுகவி...

கருணாநிதி-மெரினா சர்ச்சை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய வேண்டுகோள்

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. திமுகவினர் பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி ரஜினி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

"மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை" என ரஜினி ட்விட்டரில் கூறியுள்ளார்.

0 coment�rios:

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன்...

மரணப்படுக்கையில் நர்சிடம் நக்கலடித்த கருணாநிதி! விழுந்து விழுந்து சிரித்த பலர்? அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது நடைபெற்ற சுவாரஷ்ய சம்பவம் ஒன்று ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது.

மருத்துவமனையில் தாதியர் ஒருவர் உடல்நிலை குறித்து பார்வையிட்டு கொண்டிருக்கும் போது , உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முச்சை இழுத்து விடுமாறு கூறியுள்ளார்.

அப்போது, கருணாநிதி மூச்சு நின்று விடக் கூடாதுனுதான் இங்க வந்தேன். நீங்களே எடுத்து விட சொல்லுறீங்கனு புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் புன்னகைத்துள்ளனர். இன்று மாலை அவரின் மரண செய்தி வெளியான பின்னர் அவரின் வரலாற்று சுவாரஷ்யங்களும் வெளிவரத்துடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 coment�rios:

இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி ...

பார்ன் வெப்சைட் தொடர்ச்சியாக பார்ப்பவரா? - இதைப் படிங்க முதல்ல!

இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி வருகிறதுது. தினமும் பல வீடியோக்கள் பார்த்தாலும் தீராமல் இருக்கிறது ஜிபிகள்.

தினமும் சினிமா, பாடல்கள் என எல்லாவற்றையும் பார்த்து போரடித்துப் பின் தனிமையை போக்கிக் கொள்ள பலரும் பார்க்கத் தொடங்குவது பார்ன் வீடியோக்களைத்தான். ஆரம்பத்தில் விளையாட்டாக பார்க்கத் தொடங்குவபர்கள் பின் தினமும் பார்த்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு பார்ன் வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.

பார்ன் சைட் பார்ப்பதில் ஆண்களின் எண்ணிக்கையை போல் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பார்ன் சைட் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என்னென்ன என்பதை உளவியல் மருத்துவர் வந்தனாவிடம் கலந்துரையாடிய போது:-

பார்ன் சைட்டை அதிகமாக பார்க்க மூன்று முக்கியக் காரணம்  உண்டு. எல்லோருக்கும் ஈஸியாக கிடைப்பது, மேலும் இதைப் பார்க்க எந்தவொரு செலவும் செய்யத் தேவையில்லை. மற்றொரு முக்கியமான காரணம் பார்ன் சைட்டை பார்க்கும் போது நம் முகம் யாருக்கும் தெரியாது’ என்கிற தைரியம்.

நம் அந்தரங்க ஆசைகள் யாருக்கும் தெரியாதென எண்ணிக்கொண்டுதான் பலரும் பார்க்கிறார்கள். போதைமருந்து எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் தெரியும். ஆனால் பார்ன் சைட் பார்ப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதென எண்ணிக்கொண்டு பார்க்கிறார்கள்.

பார்ன் சைட்டை பெரும்பாலும் மொபைல் ஃபோன்களில் மட்டும்தான் பார்க்கிறார்கள். லேப்டாப்பிலோ அல்லது டேப்களிலோ பார்ப்பதில்லை. இதனால் பலரும் மன அழுத்தத்துடன் தனிமையாக இருக்கும் நேரங்களில் பார்ன் சைட்டை பார்க்கிறார்கள். பெண்களுக்கு ஆர்கஸம்  சீக்கிரமே கிடைப்பதால் தொடர்ந்து பார்க்கிறார்கள். மன அழுத்தம் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் பலரும் இதை பார்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது நல்ல வேலையில் இருக்கிற நன்றாக படிக்கிற கல்லூரி இளம் பெண்கள் கூட இதை பார்க்கின்றனர்.

இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலருக்கும் பாலியல் அறிவு எதுமின்றி வெற்று சுவாரஸ்யத்திற்கு பார்க்கத் தொடங்கி பின் பார்ன் சைட் பார்ப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் தனியாக இருக்கும் நேரங்களில் சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். சிலருக்கு பார்க்கும் போது கிடைக்கும் மிகையுணர்ச்சிக்காக இதில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.

பார்ன் சைட் பார்த்ததிலே ஆண்களின் எனர்ஜி முழுவதும் போய்விடும். பின், செயலாக எதுவுமே செய்ய முடியாது. சிலருக்கு உடலுறவில் விந்து விரைவாக வெளியேறிவிடும். இதனால் மனைவியுடன் செயல்பட முடியாமல் உறவில் சிக்கல் ஏற்படலாம்.

பார்ன் சைட் பார்ப்பதில் அடிமையானவர்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். அவர்களின் மூளை செக்ஸை நிகழ்த்தி பார்த்துக் கொண்டே இருக்கும். இன்னும் சிலர் தன்னுடைய துணையிடம் அந்த வீடியோக்களில் பார்த்தது போன்றே செய்ய வேண்டுமென வற்புறுத்தலாம். இந்த அறிகுறிகளை வைத்தே அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளலாம். இவர்கள் நிச்சயமாக உளவியல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீளலாம்.

தீவிரமாக செக்ஸுவல் அடிக்ஸன்  இருப்பவர்கள்தான் பெண்கள், குழந்தைகள் மீது ஏன்  விலங்குகளை கூட வன்புணர்வை செய்கிறார்கள்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை பள்ளியிலிருந்தே கொடுக்கவேண்டும்.முதலில் அவர்களுக்கு ‘குட் டஜ்’, ‘பேட் டஜ்’ பற்றிய ஆலோசனையும், அந்தரங்க உறுப்புகள் என்னென்ன என்பதை பற்றிய புரிதலையும் கொடுக்க வேண்டும். பின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது பற்றிய அறிவையும்  கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் உடலளவில் முதிர்ச்சி அடையும் பருவம் உண்டு என்பதை சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர் வந்தனா.

பார்ன் சைட் பார்ப்பதால் நன்மைகளும் இருக்கிறது, சிலருக்கு உடலுறவு குறித்த சந்தேகங்களை பிறரிடம் கேட்கத் தயங்கி பலரும் இதைப்பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். சில தம்பதியர்களுக்கு உடலுறவு குறித்த புரிதலுக்காக சிலர் பார்க்கலாம். கட்டுப்பாடு எல்லாமே உங்களின் கையில்தான் உள்ளது என்கிறார் மருத்துவர்.

ஒரு காலத்தில் கெட்ட பழக்கமென ஒதுக்கி வைக்கப்பட்ட மது குடிக்கும் பழக்கத்தை இன்றைய நவீன காலத்தில் சோஸியல் டிரிங், எனச் சொல்லி பலரும் மதுவை அருந்தவே செய்கிறார்கள். ஒரு காலத்தில் மனக்கஷ்டம் என்றால் சாப்பிடாமல் தூங்காமல் இருப்பார்கள். இன்றைய காலத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் தங்களின் இயல்பான அளவை விட கூடுதலாக சாப்பிடவும் தூங்கவும் செய்கிறார்கள். எந்தவொரு செயலையும் அவரவர் இயல்பை மீறி தீவிரமாக தொடர்ந்து செய்யும் போது அதற்கு நாம் அடிக்ட் ஆகிவிட்டோம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

0 coment�rios:

காலத்தை வென்று நிற்பார் கலைஞர் என திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதி...

காலத்தை வென்று நிற்பார் கலைஞர்” - கவிப்பேரரசு வைரமுத்து

காலத்தை வென்று நிற்பார் கலைஞர் என திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி இன்று மாலை காலமானார்.  அவருக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்தக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர். மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.

அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார். இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார். வீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார்.

எழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – பத்திரிகையாளர் – கட்சித் தலைவர் – ஆட்சித் தலைவர் – உறங்காத படைப்பாளி – ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான். கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.

பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.

தொல்காப்பியப் பூங்கா – குறளோவியம் – சங்கத்தமிழ் – சிலப்பதிகார நாடகம் – ரோமபுரிப் பாண்டியன் – தென்பாண்டிச் சிங்கம் – திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார்.

மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது. மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார். இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன். இவ்வாறு அந்த இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 coment�rios:

சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார். நாடோடிகள் 2  படத்தில் நடித்து முடித்துள்ள சச...

ராஜமௌலி - சசிக்குமார் சந்தித்தன் பின்னணி

சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார்.

நாடோடிகள் 2  படத்தில் நடித்து முடித்துள்ள சசிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் `என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிக்குமார் அடுத்ததாக சரித்திர படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படத்திற்காக இயக்குநர் ராஜலியை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலி - சசிக்குமார் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ராஜமௌலி இயக்கும் படத்தில் சசிக்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ராஜமௌலி 'பாகுபலி 2' திரைப்படத்திற்குப் பிறகு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் கதை விவாதம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சசிக்குமார் கேட்டதன் பேரில் அவர் இயக்க இருக்கும் சரித்திர படத்திற்கான ஆலோசனைகளை ராஜமௌலி வழங்கியுள்ளார்.

0 coment�rios:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்ற...

கருணாநிதிக்கு நிகழ்ந்த மிகப்பெரிய அவமானம்... இன்றும் மக்களை கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும்போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைப் பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இரவு முதலே ஆயிரகணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் கூடி அவருக்கு அதரவாக முழக்கமிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த 2001ம் ஆண்டில் நள்ளிரவில் மேம்பாலங்கள் கட்டுமான சர்ச்சைகளுக்காக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும் த. ரா. பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது எடுத்த காணொளி தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

1 coment�rios:

தற்போது மிகப் பரவலாக காணப்படும் பிரச்சனை தான் சிறுநீர் குழாய் தொற்று. பெண்களின் இந்த பிரச்சனைக்கு காரணம், சிறுநீர் பையை முழுமையாக காலியாக...

சிறுநீர் குழாய் தொற்றை தடுக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்

தற்போது மிகப் பரவலாக காணப்படும் பிரச்சனை தான் சிறுநீர் குழாய் தொற்று.

பெண்களின் இந்த பிரச்சனைக்கு காரணம், சிறுநீர் பையை முழுமையாக காலியாகாமை, உடல் வறட்சி, மலச்சிக்கல், சர்க்கரை நோய் போன்றவை.

இது தவிர மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உள்ளாடைகளில் சிறுநீர் தங்குவதாலும் சிறுநீர் குழாய் தொற்று ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும் பொழுது வலித்தல்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வருதல்
சிறுநீர் கழிக்கும் பொழுது எரிதல்
சிறுநீரில் சளி அல்லது ரத்தம் கசிதல்
உடலுறவின் போது வலித்தல்
கடும் நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்
கழிவறைக்கு அடிக்கடி செல்லுதல்
சிறுநீர் பை அருகே வலித்தல்
குளிர் மற்றும் காய்ச்சல்

இப்பிரச்சனை இருக்கும் பட்சத்தில் மருந்து, மாத்திரைகளுக்கு பதிலாக கீழுள்ள குறிப்புகளின் மூலம் தொற்றை தவிர்க்கலாம்.

நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 குவளை நீரை அருந்த வேண்டும்.
நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை உட்பட விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள பழங்களை உண்ண வேண்டும்.
தயிர் போன்ற ப்ரோபயாட்டிக் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீர் குழாய் தொற்றை குணப்படுத்துகின்றன.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உடனடியாக கழித்து விடவும், அடக்கி வைக்க வேண்டாம்.

குறிப்பாக இப்பிரச்சனையால் அவதிப்படும் போது காபி, மது மற்றும் கார்பன் உள்ள குளிர்பானங்களை அருந்த வேண்டாம்.

0 coment�rios:

கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே...

ஜுங்கா சினிமா விமர்சனம் - அப்படி, இப்படி , எப்படி கூட்டிக் கழித்தாலும்., 'ஜுங்கா' - 'கிங்கா'க நினைத்த விஜய் சேதுபதியை 'தொங்க' லிலேயே விட்டிருக்கிறது!

கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே "ஜுங்கா" படக்கரு.


கதை: "டான் " எனும் கெத்தில் பந்தா தாதாக்களாகவாழ்ந்த டான் லிங்கா வின் பேரனும், டான் ரங்காவின் மகனுமாகிய ஜுங்காவிற்கு. தன் அப்பா தாத்தா, தங்களது டம்மி டான் தனத்தால் ஒரு வசதியான செட்டியாரிடம் விற்று இழந்த தங்களது பூர்வீக சொத்தான "சினிமா பாரடைஸ் "தியேட்டரை மீட்டெடுக்க., தன் தந்தையும் தாத்தாவும் செய்யாத டான் தனத்தை எல்லாம் செய்து ஒரு கோடி ரூபாய்சம்பாதித்தும் தியேட்டரை மீட்க முடியாது தவிக்கிறார் ஜுங்கா - விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் பாரீஸில் வசிக்கும் செட்டியாரின் செல்ல மகள் யாழினி எனும் சாயிஷாவை கடத்தி தியேட்டரை மீட்க நண்பன் யோகி பாபுவுடன்பாரீஸ் போய் இறங்குகிறார். அங்கு இவர் சாயிஷாவை கடத்துவதற்கு முன்பே., இத்தாலிய போதை மருந்து கடத்தல் கும்பல் சாயிஷாவை கடத்த அவர்களிடமிருந்து யாழினி - சாயிஷாவை ஜுங்கா - விஜய் சேதுபதி காப்பாற்றி கடத்தி, செட்டியாரை தன் வழிக்கு கொண்டு வந்து, தன் லட்சியமான தியேட் டரை கைப்பற்றினாரா? இல்லையா...? என்பது தான் ஜுங்கா. படத்தின் கதை யும் களமும்.



காட்சிப்படுத்தல்: டாக்டர் ஐசரி வி.கணேஷ், அருண்பாண்டியன், ஆர.எம். ராஜேஷ்குமார் ஆகிய மூவருடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியேதயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டின், ராதாரவி, சரண்யா, "நான் கடவுள் "ராஜேந்திரன், சுரேஷ் மேனன்உள்ளிட்ட பலரும் நடிக்க., :"இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா "நாயகர்விஜய் சேதுபதியும், இயக்குனர் கோகுலும் மீண்டும் இணைந்திருக்கும் "ஜுங்கா". படத்தில் இயக்குனர் சாமான்யரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாத வகையில் பல காமெடி காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும், ஆரம்ப காட்சிகளில்., "தமிழ் படம் -1 & 2" சாயலில் பிறபடங்களைநக்கல், நையாண்டி செய்யத்துணிந்து, அதில்ஒரு தெளிவு இல்லாமல் பல காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும்., பிறகு அப்பாணியில் இருந்து விலகி, படம் முழுக்க விஜய் சேதுபதி கத்தும்படியாக காட்சிகள் அமைத்திருப்பதும் பெரும் பலவீனம்.




கதாநாயகர்: பேரன் ஜுங்காவாக முக்கால்வாசிப் படத்திலும், தாத்தா லிங்கா, தந்தை ரங்காவாக இரண்டொரு சீன்களிலும் வெவ்வேறு கெட்-அப்களில் வரும் விஜய்சேதுபதி படம் முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்", "புதிய இந்தியா பிறந்துடுச்சு" என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் "பன்ச் " அடித்தபடி ,தன்னை என்கவுண்டருக்கு தான் போலீஸ் அழைத்து செல்கிறது எனத் தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் அவர்களுடன் செல்வதில் தொடங்கி., அவர்களுக்கு சொல்வது மாதிரி தன் ப்ளாஷ்பேக் "டான்" தனம் மொத்தத்துடன், கூடவே தன் கண்ணாமூச்சி காதல் மற்றும் ,கஞ்சத்தனத்தையும்ரசிகர்களுக்கும்காட்சிகளாக சொல்ல ஆரம்பித்து, இறுதியில் போலீஸிடமிருந்து தப்பிப்பது வரை விஜய்சேதுபதி, வழக்கம் போல வெளுத்துகட்டியிருக்கிறார். அதிலும், "என்னை தேடி வர்றவங்களுக்கு நான் எவ்ளோ வேணும்னு இறங்கி வருவேன்...", "ஹேய் நண்பனை சாப்பிட்டே சாகடிக்காதே...." என்றெல்லாம் அவர் அடிக்கும் டயலாக் "பன்ச் " கள்பர்ஸ்னலாய் யாரையோ குறிவைத்து குத்துவது போன்றே தெரிவது படத்திற்கு பலமா? பலவீனமா சேதுபதிக்கே வெளிச்சம்!




கதாநாயகியர்: யாழினியாக, நாயகியாக 2547 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாகசாயிஷா பாரீஸ் வாழ் இந்திய பெண்ணாகசெம சாய்ஸ்.

சாயிஷா மாதிரியே., ஆரம்ப காட்சிகளில் கோவை பஸ் கண்டக்டர்சேதுபதியின் மற்றொரு நாயகியாக வரும்
மடோனா செபாஸ்டின், தெலுங்கு பேசும் பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.




காமெடியன்: "நாங்க ராயபுரம், நீங்க ஆர்ஏ புரம்... நடுவுல ஒய் ஏ மட்டும் தான் மேடம் மிஸ்ஸிங்... சாரி மேடம்... என நாயகியையும், பல காட்சிகளில் நாயகரையும் ஓட்டும் யோகி பாபு செம கிளாஸ் அப்பு!




பிற நட்சத்திரங்கள்: மாஜி தாதா சோப்ராஜாகராதாரவி, சேதுபதியின் 'தொணதொண' தாயாக சரண்யா, அந்த கெத்து காட்டும் பாட்டியம்மா ,
சேதுபதியிடம் ஜீப்பிலேயே ப்ளாஷ்பேக் கேட்கும் போலீஸ் "நான் கடவுள் "ராஜேந்திரன், காஸ்ட்லி செட்டியார் சுரேஷ் மேனன் உள்ளிட்டோரில் எல்லோரும் மிரட்டல் என்றாலும், அந்த பாட்டியம்மா செம மிரட்டல்.

டட்லியின் ஒளிப்பதிவு பனி படர்ந்த பாரீஸ் அழகை பக்காவாக படம் பிடித்து வந்திருப்பது ஆறுதல்!.

சித்தார்த் விபினின் இசையில்., "ஏய் இப்படி சூடண்டி", "ஜொலிக்கிறியா கலாய்க்கிறாயா.", "ஜுங்கா ஜுங்கா...", "நீ யாரோ யாரோ ...." உள்ளிட்ட பாடல்களும். பின்னணி இசையும் ஒஹோ இல்லை... ஒகே!




பலம்: சாயிஷாவும், யோகி பாபுவும் அந்த பாட்டியம்மாவும் மட்டுமே..
பெரும் பலம்.




பலவீனம்: "ஜுங்கா" எனும் டைட்டிலும்., விஜய் சேதுபதியின் நடை, உடை, பாவனை மற்றும் பேச்சு, வீச்சு உள்ளி ட்டவை ஒவர் அலட்டலாக தெரிவது பெரும் பலவீனம்!




இயக்கம்: கோகுலின் எழுத்து, இயக்கத்தில்., "நமக்கு சொந்தமான ஒண்ணு ஒருத்தன் கையில இருக்குன்னா, அவனுக்கு சொந்தமான ஒண்ணு நம்ம கையில இருக்கணும்.", "இதுலேயிருந்து என்ன தெரியுதுன்னா, ஒரு ' டான், ' டாவடிக்கக் கூடாதுன்னு தெரியுது....", "எங்க தமிழ் சினிமாவுல ,நாங்க புரடக்ஷன் மேனேஜருக்குதான்ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம்... " ஆகிய வசனங்களும் செம காமெடி டச்சிங் ... என்பது இப்படத்திற்குகொஞ்சம் வலு சேர்க்கிறது!

ஆனாலும், பாரீஸ் போலீஸ் ஹெட்- குவாட்டர்ஸில் அத்தனை போலீஸுக்கும் போக்கு காட்டி விட்டுநாயகி சாயிஷாவுடன் நாயகர் விஜய் சேதுபதி காரில் தப்புவதும், மைனஸ் ஐந்து டிகிரி நதி நீரில் (தேம்ஸ்?) காசு மிச்சம் என்பதற்காக ஹீரோநீ ந்தி சென்றே ஹீரோயினை காப்பாற்ற முற்படுவதும் உ ள்ளிட்ட நம்ப முடியாதகாட்சிகள்... படம் முழுக்க நிரம்பியிருப்பது ரசிகனை பெரிதாய் படுத்துகின்றன.

அதே நேரம், விஜய் சேதுபதியின் "சினிமா பாரடைஸ்" தியேட்டரில் அன்று, "பாட்சா" படம் தோல்வியை தழுவியதற்குசொல்லப்பட்ட காரணம், "ஜுங்கா" பெயர் காரணம் .... உள்ளிட்ட கிண்டல், கேலி வசனங்களிலும், சம்பந்தப்பட்ட காட்சிகளிலும்... தூக்கலாகத் தெரியும்காமெடி சென்ஸ் சற்றே ஆறுதல்!

பைனல் பன்ச்: "அப்படி, இப்படி , எப்படி கூட்டிக் கழித்தாலும்., 'ஜுங்கா' - 'கிங்கா'க நினைத்த விஜய் சேதுபதியை 'தொங்க' லிலேயே விட்டிருக்கிறது!

0 coment�rios:

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\...

என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"
2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".
3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"
10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"
11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"
12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"
14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"
16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"
17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"
18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"
20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"
25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

 வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில �� பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

0 coment�rios: