Home Top Ad

நடிகராக சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து உலகநாயகனாக சாதித்தவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கிய...

ஸ்டெர்லைட் பிரச்சனையில் களமிறங்க அனுமதி கேட்கும் உலகநாயகன்

நடிகராக சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து உலகநாயகனாக சாதித்தவர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள கமல்ஹாசன் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்.

தற்போது பலரும் கண்டுகொள்ளாத ஸ்டெர்லைட் பிரச்சனை பற்றி பேசத்தொடங்கியுள்ளார்.

டிவிட்டரில், ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.

தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன். என்று கூறியுள்ளார்.

0 coment�rios: