Home Top Ad

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்...

அப்போ அந்த பையன் இல்லை- மேடையிலேயே கலாய்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார், சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கேள்வி-பதில் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

அதில் நயன்தாரா பற்றி கேட்க ‘ஒரு காலத்தில் அவரை நேரில் பார்க்க முடியுமா? என்று ஏங்கியுள்ளேன், சின்னத்திரையில் இருக்கும் போது அவரை பார்க்கும் வாய்ப்பு வந்தது.

அவர் எப்போது வருவார் என நானும் காத்திருந்தேன், ஆனால், அப்போது அந்த பையன் அவருடன் இல்லை(விக்னேஷ் சிவனை குறிப்பிடுகின்றார்)’ என்று சொல்ல அனைவருமே சிரித்துவிட்டனர்.

0 coment�rios: