Home Top Ad

ஸ்ரீதேவி மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியது. தற்போது தான் மக்கள் இதை மறந்து வருகின்றனர், இந்நிலையில் ஸ்ரீதேவியின் உறவினர் ஒருவ...

ஸ்ரீதேவி போனி கபூரால் இத்தனை கொடுமைகளை அனுபவித்தாரா- ஸ்ரீதேவி உறவினர் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

ஸ்ரீதேவி மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியது. தற்போது தான் மக்கள் இதை மறந்து வருகின்றனர், இந்நிலையில் ஸ்ரீதேவியின் உறவினர் ஒருவர் பெரும் அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியை போனி கபூர் திருமணம் செய்வது ஸ்ரீதேவி அம்மாவிற்கும் பிடிக்கவில்லை, போனி கபூர் அம்மாவிற்கும் பிடிக்கவில்லையாம், வீட்டை எதிர்த்து தான் திருமணம் செய்துக்கொண்டார்களாம்.

போனி கபூர் எடுத்த பல படங்கள் அந்த சமயத்தில் தோல்வி தான் அடைந்ததாம், அதனால், ஸ்ரீதேவி தன் சொத்தை விற்று தான் மீட்டாராம்.

மேலும், ஸ்ரீதேவி மூக்கில் சர்ஜரி செய்த பிறகு படுத்த படுக்கையாக இருந்தாராம், பல நேரங்களில் தன் குழந்தைகள் குஷி, ஜான்விக்காக தான் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி போனிகபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூரிடமும் தனக்கு சரியான மரியாதை இல்லை என்றும் ஸ்ரீதேவி கவலை பட்டுள்ளதாக அவருடைய உறவினர் கூறியுள்ளார்.

0 coment�rios: