Home Top Ad

நடிகர் ரஜினி என்பதை தாண்டி அரசியல்வதியாக உருவெடுக்க தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த். அரசியல் களத்துக்கு என்று வந்துவிட்டால் நாட்டில் நடக்கும் வ...

பெண்களுக்கு எதிரான கொலைகளுக்கு ரஜினியின் ரியாக்க்ஷன் இதுதானா !

நடிகர் ரஜினி என்பதை தாண்டி அரசியல்வதியாக உருவெடுக்க தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த். அரசியல் களத்துக்கு என்று வந்துவிட்டால் நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது பண்பு.

ஆனால் ரஜினி அவர்கள் அவ்வப்போது மீடியா எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் போவது எந்தவித நாகரிக அரசியல் என்பது புரியவில்லை. இன்று காலை ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட்டில் ரஜினிகாந்திடம், சமீபத்தில் அரங்கேறிய பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளை பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

ரஜினியின் இந்த செயல் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios: