Home Top Ad

நடிகர் என்பதை தாண்டி தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார். இன்று கா...

இன்று கமல் செய்தது சரியா ?- வறுத்தெடுக்கும் இணையதள போராளிகள்!

நடிகர் என்பதை தாண்டி தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார்.

இன்று காலை தூத்துக்குடி கலவரத்தில் இறந்த, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதே சமயம் மாலையில் பெங்களூரில் குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார் கமல்.

காவேரி விவகாரத்தில் இன்னும் இழுபறி வலுக்கும் சூழலில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிச்சு அந்த விழாவை கமல் புறக்கணித்திருக்க வேண்டாமா என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 coment�rios: