Home Top Ad

ஆர்யா இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16...

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவிடம் திடுக்கிடும் தகவல் கூறிய பெண்- அதிர்ச்சியான நடிகர்

ஆர்யா இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஆர்யா ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதற்காக நிறைய போட்டிகள் எல்லாம் நடக்கின்றன.

தற்போது இந்நிகழ்ச்சியின் ஒரு புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அகதா, ஆர்யாவிடம் தன்னை பற்றிய விஷயங்களை கூறினார். அப்போது ஒரு நடன இயக்குனர் தன்னை 6 லட்சம் கொடு, இல்லையெனில் தன்னுடன் இரவு தங்க வேண்டும் என்று சொன்னதாக கூறியுள்ளார்.

இந்த புதிய புரொமோ ரசிகர்களிடம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

0 coment�rios: