Home Top Ad

உலக சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் தான். இதை இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே இதுவரை வென்றுள்ளார். ...

ஆஸ்கார் விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விருது - கடும் விமர்சனம்!

உலக சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் தான். இதை இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே இதுவரை வென்றுள்ளார்.

இதுவரை இல்லாத அளவில் அடுத்த வருடம் நடக்கவுள்ள விருது விழாவில் பல்வேறு மாற்றங்கள் தற்போது கொண்டுவரவுள்ளன.

2020ல் பிப்ரவரி 9ம் தேதி விழா நடக்கும் எனவும், விழாவில் புதிதாக "Most Popular Film" என்ற விருது சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பு வந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிகம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் 3 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுவரை கொடுக்கப்பட்டு வரும் Best picture விருதை இந்த புதிய விருது குறைத்து மதிப்பிடும்படி புதிய விருது உள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

0 coment�rios: