Home Top Ad

பத்மநாபசுவாமிகோயில் பற்றிய பல செய்திகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைத...

உயிருடன் நாகம் காக்கும் இந்த மர்ம அறையை திறந்தால் உலகம் அழியும்! தோண்டத் தோண்ட அம்பலமாகும் மர்மம்..

பத்மநாபசுவாமிகோயில் பற்றிய பல செய்திகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைதான்.

பத்மநாபசுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். இது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறித்த ஆலயத்தில் சேம்பர் பி என அழைக்கப்படும் மர்ம அறை மற்ற அறைகளைப் போலல்லாது பத்மநாபசுவாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இங்கு உயிருடன் நாகம் இருப்பதாகவும், இதனால்தான் திறக்க மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

0 coment�rios: