Home Top Ad

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மூன்று படங்களில் கமிட்டானார். ஏற்கனவே வேலைக்காரன் வெளியாகிவிட்டது. அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா ...

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கதை இதுதானாம்! பிரம்மாண்ட பிளான்

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மூன்று படங்களில் கமிட்டானார். ஏற்கனவே வேலைக்காரன் வெளியாகிவிட்டது. அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து அவர் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டானார். இப்படத்திற்கு ரஹ்மான் இசைமைக்க, ராகுல் பிரீத் சிங் ஜோடியாகிறார்.

தற்போது இப்படத்தில் வேற்றுகிரகவாசிகளான ஏலியன்கள் பூமியை அழிக்க வருகிறார்கள். அவர்களிடமிருந்து மக்கள் எப்படி தங்களை காத்துக்கொள்கிறார்கள் என்ற சிறப்பம்சம் இடம்பெற்றிருக்குமாம்.

மேலும் கதையில் ஒரு புதுவடிவம் இருப்பதோடு படத்தின் சில கிராஃபிக்ஸ் காட்சிகளை அமெரிக்காவில் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். ஹாலிவுட் படம் போல இருக்கும் என்கிறார்கள்.

0 coment�rios: