Home Top Ad

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன்...

மரணப்படுக்கையில் நர்சிடம் நக்கலடித்த கருணாநிதி! விழுந்து விழுந்து சிரித்த பலர்? அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது நடைபெற்ற சுவாரஷ்ய சம்பவம் ஒன்று ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது.

மருத்துவமனையில் தாதியர் ஒருவர் உடல்நிலை குறித்து பார்வையிட்டு கொண்டிருக்கும் போது , உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முச்சை இழுத்து விடுமாறு கூறியுள்ளார்.

அப்போது, கருணாநிதி மூச்சு நின்று விடக் கூடாதுனுதான் இங்க வந்தேன். நீங்களே எடுத்து விட சொல்லுறீங்கனு புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் புன்னகைத்துள்ளனர். இன்று மாலை அவரின் மரண செய்தி வெளியான பின்னர் அவரின் வரலாற்று சுவாரஷ்யங்களும் வெளிவரத்துடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 coment�rios: